ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையில் மோட்டார் வாகனங்கள் போக்குவத்து இல்லாமல் விளையாட்டு, உடற்பயிற்சி, பொழுதுபோக்குஎன பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவூட்டும் வகையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் "car free Sundays" மற்றும் நம்ம ரோடு விளையாடு என்ற நிகழ்ச்சியில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.