கள்ளக்குறிச்சி மாணவி வழக்கை யாரும் தனியாக புலன் விசாரணை நடத்தாதீங்க.. அரசு எச்சரிக்கை ! 360484590


கள்ளக்குறிச்சி மாணவி வழக்கை யாரும் தனியாக புலன் விசாரணை நடத்தாதீங்க.. அரசு எச்சரிக்கை !


கள்ளக்குறிச்சி சம்பவம் : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தன்னிச்சையாக புலன் விசாரணை நடத்தி குற்றப்புலனாய்வுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog